Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல கதைக்காகக் காத்திருக்கும் அதிதி பாலன்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (13:04 IST)
‘அருவி’ படத்தைப் போல நல்ல கதைக்காகக் காத்திருக்கிறாராம் அதிதி பாலன்.
கடந்த வருட இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அருவி’. எல்லோருடையபாராட்டையும் பெற்ற இந்தப் படத்தில், அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். பல முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்கிய கேரக்டர் இது.
 
முதல் படம் இவ்வளவு பெரிய ரீச் ஆனாலும், அடுத்த படத்தில் நடிக்க ரொம்பவே நேரம்எடுத்துக் கொள்கிறார் அதிதி பாலன். காரணம், முதல் படமே நன்றாகநடித்திருப்பதால், அடுத்த படம் ‘அருவி’யை மிஞ்சும் கதையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதனால், நல்ல கதைக்காகக் காத்திருக்கிறார் அதிதி பாலன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments