Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல கதைக்காகக் காத்திருக்கும் அதிதி பாலன்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (13:04 IST)
‘அருவி’ படத்தைப் போல நல்ல கதைக்காகக் காத்திருக்கிறாராம் அதிதி பாலன்.
கடந்த வருட இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அருவி’. எல்லோருடையபாராட்டையும் பெற்ற இந்தப் படத்தில், அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். பல முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்கிய கேரக்டர் இது.
 
முதல் படம் இவ்வளவு பெரிய ரீச் ஆனாலும், அடுத்த படத்தில் நடிக்க ரொம்பவே நேரம்எடுத்துக் கொள்கிறார் அதிதி பாலன். காரணம், முதல் படமே நன்றாகநடித்திருப்பதால், அடுத்த படம் ‘அருவி’யை மிஞ்சும் கதையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதனால், நல்ல கதைக்காகக் காத்திருக்கிறார் அதிதி பாலன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments