முன்னணி நடிகர்கள் மேல் ஆதித்ய வர்மா தயாரிப்பாளர் கோபம்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (17:43 IST)
ஆதித்ய வர்மா தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா முன்னணி கதாநாயகர்களை சாடும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கிட்டத்தட்ட விலக்கப்பட்டு புதிய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் இன்னமும் சினிமா திரையரங்குகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதித்யா வர்மாவின் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா ‘தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி கதாநாயகர்கள் யாருமே, திரையரங்குகளை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதில்லை’ எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments