Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறமை இருந்தால் அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை: அடா சர்மா

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (18:59 IST)
நடிகைகளுக்கு திறமை இருந்தால் யாருக்கும் அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை என்று நடிகை அடா சர்மா தெரிவித்து உள்ளார்.
 
பட வாய்ப்புக்களுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சை குறித்து ’சார்லி சாப்ளின் 2’ படத்தின் நடிகை அடா சர்மா கூறியிருப்பதாவது:-

பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஆனால் சினிமா துறையில் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் என்பது முதலில் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. 
 
கீழ்தரமான எண்ணம் உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு அந்த பெண் உடன்படாவிட்டாள் அவளிடம் யாராலும் நெருங்க முடியாது. என்னை யாரும் படுக்கைக்கு அழைத்ததில்லை. எந்த நடிகையானாலும் திறமை இருந்தால் யாருக்கும் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்