Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரியலில் இருந்து விலகிய நடிகை !

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (19:39 IST)
கடந்தாண்டு கொரொனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான திரையங்கள், பூங்காக்கள் போன்ற எதற்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்களுக்கு அப்போது பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது தொலைக்காசி தொடர்களும் சீரியல்களும்தான்.

இதில் மக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமிஒ தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.  இந்த சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிஃபர். 

திடீரென்று ரேதிகா வேடத்தில் ரேஷ்மா என்பவர் நடிக்கத் தொடங்கினார். இதனால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தான் கர்ப்பாக இருப்பதால், வரும் டிசம்பரில் தனக்குக் குழந்தை பிறக்க வுள்ளது. இத்தொடரில் இனிமேல் எதிர்மறை வேடத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இந்தச் சீரியலில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

அடுத்த கட்டுரையில்
Show comments