Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுகளை விற்று வாழும் பழம்பெரும் நடிகை!

Webdunia
புதன், 19 மே 2021 (07:51 IST)
பழம்பெரும் நடிகை பாவலா சியாமளா தனது மருத்துவ மற்றும் குடும்ப செலவுகளுக்காக தான் வாங்கிய விருதுகளை விற்க ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் 1980 களில் நடிகையாக நடித்து பிரபலமானவர் பாவலா சியாமளா. அதன் பின்னர் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு மதுவடலரா என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் வருமானம் இல்லாததால் தான் வாங்கிய விருதுகளை விற்று பணம் ஈட்டி வருகிறாராம். காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவ மற்றும் குடும்ப செலவுகளுக்கு வேறு வழியில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments