Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவில் வாக்கிங் போன இளம்நடிகை மர்மநபரால் தாக்குதல்: படுகாயம் என தகவல்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (07:35 IST)
இரவில் வாக்கிங் போன இளம்நடிகை மர்மநபரால் தாக்குதல்: படுகாயம் என தகவல்!
இரவு நேரத்தில் வாக்கிங் போன இளம் நடிகை ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் இளம் நடிகை ஷாலு சௌராசியா என்பவர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்ததாகவும் ஷாலு அதை கொடுக்க மறுக்கவே அந்த மர்ம நபர் நடிகை ஷாலுவை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் தெரிகிறது 
 
மர்மநபரின் தாக்குதலுக்கு உள்ளான நடிகை ஷாலுவின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை ஷாலுவை தாக்கி செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments