Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது… பாரபட்சம் குறித்து சமந்தா!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (08:44 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் சினிமாவில் சம்பளம் பாரபட்சமாக வழங்கப்படுவது குறித்து பேசியுள்ளார். அதில் “சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது.  தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து அதைக் கொடுக்க வேண்டும். தீவிர உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments