Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தமிழ் நடிகை கைது: போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பா?

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (11:34 IST)
பிரபல தமிழ் நடிகை கைது: போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பா?
கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக நடிகை ராகினி திவேதிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் விசாரணை செய்ய போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து ராகினி திவேதி கைது செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்து பல திரையுலக பிரபலங்களுக்கு அவர் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் மலையாள், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments