தைரியமாக வெளியில் பேசுவதை பாராட்டுகிறேன்… ஓவியா டிவீட்!

Webdunia
புதன், 26 மே 2021 (12:08 IST)
நடிகை ஓவியா சமீபத்தில் சர்ச்சையாகி விவாதிக்கப்படும் மாணவிகளின் பாலியல் தொல்லை குறித்து டிவீட் செய்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் அந்த பள்ளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் மற்றும் சாதி ரீதியான தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஓவியா மாணவிகள் தைரியமாக இந்த குற்றச்சாட்டை வெளியியில் சொல்லி இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் உண்மையாகவே அந்த நேர்மையையும் தைரியத்தையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறேன். பேசுங்கள் மற்றும் சொல்லுங்கள் #metoo’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்