Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக மலையாள படத்தில் ஒப்பந்தமான நயன்தாரா! அதுவும் புதுமுக இயக்குனர்!!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:51 IST)
நயன்தாரா புதிதாக ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும், அவர் முதன் முதலில் அறிமுகமானது மலையாள சினிமாவாக இருந்தாலும் அவர் ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதற்கு அவரின் சம்பளமும் ஒரு காரணம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் அப்பு என்.பட்டாதிரி முதல் முறையாக இயக்கும் இந்த படத்தில் குஞ்சக்கோ போபனுடன் நடிக்க உள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments