Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 நாட்களுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மீனா: வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:46 IST)
நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் மீனா தற்போது வீட்டை விட்டு வெளியே வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
நடிகை மீனாவின் கணவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் 
 
இதனையடுத்து மீனாவுக்கு அவரது குடும்பத்தினர்கலுக்கும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர் 
 
இந்த நிலையில் தற்போது 40 நாட்களுக்கு பின்னர் நடிகை மீனா வீட்டை விட்டு வெளியே வந்து பீச் சென்றுள்ளார். அவருடன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பீச்சுக்கு வந்த நடிகை மீனாவுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆறுதல் கூறி மன உறுதியுடன் இருக்க அறிவுரை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments