Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு கொலை… மாளவிகா மோகனன் சாட்டையடி கேள்வி!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:12 IST)
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஒரு 19 வயது பெண் சில சமூகவிரோதிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில் அந்த பெண்ணின் உடலில் அதற்கான தடயங்கள் இல்லை என சொல்லி உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீஸாரே தீவைத்து எரித்தனர். இது குற்றவாளிகளை போலிசார் காக்கும் நோக்கில் உள்ளதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அனைத்துத் துறை பிரபலங்களும் குரல் கொடுக்க நடிகை மாளவிகா மோகனும் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘முன்பெல்லாம் வன்புணர்வு செய்பவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்களின் உடலை எரித்து தடயம் இல்லாமல் செய்வர். இப்போது ? நாம் புது இந்தியாவில் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்