Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடு செல்ல அனுமதி: மனுவை திரும்ப பெற்ற பிரபல நடிகை!

Webdunia
புதன், 18 மே 2022 (19:16 IST)
வெளிநாடு செல்ல அனுமதி: மனுவை திரும்ப பெற்ற பிரபல நடிகை!
வெளிநாடு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை அவர் திரும்ப பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்திருந்தார் 
 
இந்த நிலையில் தான் தற்போது வெளிநாடு செல்லவில்லை என்றும் அதனால் தனது மனுவை வாபஸ் செய்வதாகவும் தற்போது மீண்டும் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments