Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (09:19 IST)
பழம்பெரும் நடிகை காஞ்சனா தனது பல கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு தானமாக எழுதி வைத்துள்ளார்.
1970, 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஞ்சனா. விமானப் பணிப்பெண்ணாக இருந்த காஞ்சனா 1963 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில், ஹீரோவிற்கு பாட்டியாக நடித்திருந்தார். காஞ்சனா திருமணமே செய்துகொள்ளவில்லை. 
 
இந்நிலையில் காஞ்னா அவரது 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments