கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கைது

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (09:44 IST)
பிரபல நடிகை அமலாபால் புதுச்சேரியில் போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு காரை பதிவு செய்து,  20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அமலாபால் மீது குற்றப்பிரிவு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். 
இதையடுத்து நடிகை அமலா பால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று மாலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
 
அதே போல் நஸ்ரியாவின் கணவரான பஹத் பாசில் மற்றும் நடிகரும் எம்.பி யுமான சுரேஷ் கோபி கார் வரி ஏய்ப்பு மோசடி வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments