Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு பின் பெயரை மாற்றிய நடிகை சமந்தா...

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (11:42 IST)
நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.


 

 
‘விண்ணைத் தாண்டி வருவாயா ’தெலுங்கு பதிப்பில் திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்தவர் நாக தன்யா. அப்போதே, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
 
நாகசைதன்யா அக்னிநேனி குடும்பத்தை சேர்ந்தவர். தொடக்கத்தில், மகனின் காதலுக்கு நாகார்ஜுனா சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் பின் ஒருவழியாக சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமந்தாவை மிகவும் பிடித்துபோனதால், இந்த திருமணத்தை தடபுடலாக செய்து முடித்துள்ளார் நாகார்ஜுனா.
 
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டுள்ளார் சமந்தா. தனது டிவிட்டர் பக்கத்திலும் பெயரை மாற்றிவிட்டார் சமந்தா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ஸ்ரீக்கு என்ன தான் நடக்குது? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை..!

அன்பறிவ் சகோதரர்களோடு கமல்ஹாசன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

மணி ஹெய்ஸ்ட் பாணியில் தமிழில் ஒரு படம்… கேங்கர்ஸ் பற்றி சுந்தர் சி அப்டேட்!

மீண்டும் தொடங்கும் இந்தியன் 3 பட வேலைகள்.. லண்டனுக்கு சென்ற ஹார்ட் டிஸ்க்!

ஹீரோ வேடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாரா சந்தானம்?.. திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments