Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் ரம்பா - வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (19:48 IST)
சில நாட்களுக்கு முன்பு, நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தாக செய்திகள் வெளியானது.


 

 
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக் கோரியும், மேலும் தனக்கு பட  வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதாகவும், கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.2.50  லட்சம் நிதியுதவி வழங்க வலியுறுத்தியிருந்தார். 
 
அந்நிலையில் ரம்பா மற்றும் இந்திரக்குமார் இருவருக்கும் கடந்த 3 நாள்களாக அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கியது. இருவரும் சேர்ந்து வாழ விரும்பம் தெரிவித்ததால் நீதிபதிகள் அனிதா மற்றும் நாகமுத்து ரம்பா விவாகரத்து வழக்கை முடிப்பதாகவும், இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென கூறி அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில், கணவருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் தம்பதி இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் செந்தில்… ஷூட்டிங் தொடக்கம்!

லைஃப்டைம் கலெக்‌ஷனில் பாகுபலியை முந்திய புஷ்பா 2… அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

அதிக விளம்பரம் போட்டு டார்ச்சர்… பி வி ஆர் சினிமாஸுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கியது.. முரளி & வடிவேலு வேடங்களில் நடிப்பது யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments