Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டுக்கு வந்த நயன்தாரா.. பெங்களூரில் களோபரம்....

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (10:43 IST)
நடிகை நயன்தாரா தற்போது இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


 

 
சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. அதில், நயன்தாரா ஒரு சாலையில் நடந்து செல்வது போன்ற காட்சியை படமாக்கினார்கள். எனவே, பொதுமக்கள் கடந்து செல்லும் ஒரு முக்கிய சாலையில் நயன் நடக்க தொடங்கினார். 
 
அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட பலர் அவரின் பெயரை சொல்லி கூச்சலிட்டனர். மேலும், அவரின் பின்னாலேயே சிலர் பின் தொடர்ந்து நடக்க தொடங்கிவிட்டனர். எனவே, அங்கிருந்த போலீசார் அவர்களை ஒழுங்கு படுத்தினர். ஆயினும், நேரம் செல்ல செல்ல அங்கு கூட்டம் அதிகரித்தது. எனவே, படப்பிடிப்பை முடித்துக்கொள்ளுமாறு போலீசார் கூறவே, அங்கிருந்து படப்பிடிப்பு குழுவினர் ஜூட் விட்டனர்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தாமதமா? வழக்கம் போல் வதந்தி கிளப்பும் யூடியூபர்கள்..!

அஜித் ஓட்டிய ரேஸ் கார் திடீர் விபத்து! அஜித்க்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சி வீடியோ!

ஜொலிக்கும் ஜிகினா உடையில் யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

தேவதை வம்சம் நீயோ.. வெண்ணிற உடையில் அசரடிக்கும் அதுல்யா ரவி!

இறுதிகட்டத்தை நெருங்கிய ஜேசன் சஞ்சய் திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments