Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விமல், விதார்த், பசுபதி? ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (08:07 IST)
சென்னையில் நேற்று நடுரோட்டில் நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி உள்ளிட்ட பலர் குத்தாட்டம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் உடலநலக்குறைவால் காலமானார் என்பது தெரிந்ததே தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட பல  திறமையான கலைஞர்களை செதுக்கிய இந்த கலைஞரின் மறைவால் தமிழ்த்திரையுலகே சோகத்தில் ஆழ்ந்தது

இந்த நிலையில் மறைந்த தனது குரு முத்துசாமி அவர்களுக்கு கலை அஞ்சலி செலுத்த முடிவு செய்த  விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் நேற்று முத்துசாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்தின் முன் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினர். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments