தனி நீதிபதியின் கருத்துகள் என் மனதை புண்படுத்தின! – நடிகர் விஜய் வேதனை!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (13:00 IST)
கார் இறக்குமதி விவகாரத்தில் தனிநீதிபதிகள் பேசிய கருத்துகள் தன்னை புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் வாங்கிய சொகுசு கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் நீதிபதி தெரிவித்திருந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் இறுதியாக விஜய் தரப்பில் கார் மீதான வரியை கட்ட ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் “கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கார் வாங்கினேன். கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் தனி நீதிபதி பேசிய கருத்துகள் என் மனதை புண்படுத்தின” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments