Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இளம் நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:35 IST)
கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகர் சுஷீல் கவுடா . இவர் நடிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தபுரா என்றா தொடர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது.

முப்பது வயதான சுஷீல் கவுடா கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை; அத்துடன் இவர் நடிகராகவும் , உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள்ளவராகவும் இருந்துளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷீல் கவுடாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments