Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இளம் நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:35 IST)
கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகர் சுஷீல் கவுடா . இவர் நடிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தபுரா என்றா தொடர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது.

முப்பது வயதான சுஷீல் கவுடா கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை; அத்துடன் இவர் நடிகராகவும் , உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள்ளவராகவும் இருந்துளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷீல் கவுடாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments