Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார்… சிவகார்த்திகேயன் ஹேப்பி டிவீட்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (15:45 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஒரு பெண்குழந்தை உள்ளது. இதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சிவகார்த்திகேயனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் டிவீட்டில் மிகவும் உருக்கமாக ’18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பலவருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி, ஆர்த்திக்கு கண்ணீர்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments