Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருந்தாத சிம்பு; மீண்டும் காதல் பரவசத்தில்...

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:39 IST)
காதல் மீதான நம்பிக்கை தனக்கு என்றுமே போகாது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். 


 
 
தொடக்கத்தில் நடிகை நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் முறிந்துபோனது. அதன் பிறகு ஹன்சிகாவை காதலித்தார். ஹன்சிகாவும் அவர் வாழ்க்கையில் நிலைக்கவில்லை.
 
இந்நிலையில், காதல் என்று வந்தாலே தோல்வியில் முடிகிறதே, இன்னும் காதல் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என சிம்புவிடம் கேட்கப்பட்டது. 
 
இதற்கு சிம்புவின் பதில், என்றைக்குமே காதல் மீதான நம்பிக்கை போகாது. நான் காதலில் விழுந்து கொண்டே தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், என்னை பிடித்து, வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்கும் பெண்ணை முதலில் பார்க்க வேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments