Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு சாதாக் கணக்கே தெரியாது…. இதுல டிவிட்டர் கணக்கா? நடிகர் செந்தில் புகார்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (09:10 IST)
நடிகர் செந்தில் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் செந்தில் தமிழ் சினிமால் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதிமுக ஆதரவாளராகவும், பேச்சாளராகவும் பல தேர்தல்களில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பெயரில் ஒரு போலிக் கணக்கு தொடங்க பட்டு அதில் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்யும் விதமாக கருத்துகள் பதியப்பட்டன. இதை அறிந்த செந்தில் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் அது சம்மந்தமாக புகாரளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘எனக்கு சாதாக் கணக்கே தெரியாது… இதுல டிவிட்டர் கணக்கு எப்படி தெரியும்?’ என நகைச்சுவையாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

அடுத்த கட்டுரையில்
Show comments