Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சந்தானத்தின் உறவினர் கார் ஏற்றிக் கொலை

Webdunia
சனி, 22 மே 2021 (23:22 IST)
திருவாரூரில் பணியாற்றி வந்த நடிகர் சந்தானத்தின் உறவினர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூரில் உள்ள கிடாரங்க் கொண்டான் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயபாரதி. இவர் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார்.  இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீட்டில் தனியாக வசித்து வந்த ஜெயபாரதி தபால் நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று தனது டூவீலரில் சென்ற போது ஏடிம் நிரப்பச் செல்லும் வாகனம் மோதியலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments