Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:21 IST)
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


 
காஷ்மீரில் உயிர்நீத்த அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை இன்று நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
மேலும்  சிவசந்திரனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த 40 வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் பலரும் நிதியுதவி அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments