Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:21 IST)
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


 
காஷ்மீரில் உயிர்நீத்த அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை இன்று நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
மேலும்  சிவசந்திரனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த 40 வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் பலரும் நிதியுதவி அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments