Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:21 IST)
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


 
காஷ்மீரில் உயிர்நீத்த அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை இன்று நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
மேலும்  சிவசந்திரனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த 40 வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் பலரும் நிதியுதவி அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments