Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த ஜோசியனாவது கொரோனா வரும்னு சொன்னானா?... தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆக்ரோஷமான நடிகர் மாரிமுத்து!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (09:38 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகரும் இயக்ககுனருமான கரு பழனியப்பன், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளரோடு இப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாளை ஒளிபரப்பாக உள்ள அடுத்த எபிசோட்க்கான ப்ரோமோ இப்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த எபிசோட் ஜோசியம் vs  மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடக்க, சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார்.

அவர் ஜோசியத்துக்கு எதிராக ஆவேசமாக பேசும் ப்ரோமோவில் “எந்த ஜோசியனாவது சென்னை வெள்ளத்தில் மூழ்கும்னு கண்டுபிடிச்சு சொன்னானா? எந்த ஜோசியனாவது கொரோனா வரும்னு சொன்னானா?” என ஆவேசமாக பேசுகிறார். இதையடுத்து அந்த எபிசோட்டை பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் இடையே உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments