Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆவது படத்துக்காக அதிகம் மெனக்கெடும் கார்த்தி!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (09:20 IST)
கார்த்தி இப்போது விருமன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துள்ளார். அதையடுத்து அவர் நடிப்பில் விருமன் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. அதையடுத்து அவர் நடிக்கும் படம் அவரின் 25 ஆவது படமாக உள்ளதாம்.

அதனால் அந்த படத்தை எப்படியாவது ஹிட் படமாகக் கொடுக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக உள்ளாராம். அதற்கான திரைக்கதை கேட்கும் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்டாராம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments