Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோக் ஷெல்வனுடன் நடிக்கும் ப்ரியா ஆனந்த்

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (13:20 IST)
பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தில் வசனம் எழுதியவர், ஞானவேல். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், கூட்டத்தில் ஒருவன்.
 

 
இந்தப் படத்தில் பீட்சா 2 வில்லா, தெகிடி படங்களில் ஹீரோவாக நடித்த அசோக் ஷெல்வன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ப்ரியா ஆனந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
 
ரொமான்டிக் படமாக கூட்டத்தில் ஒருவன் தயாராகிறது. இந்தப் படம் தவிர, சவாலே சமாளி, 144, வரைபடம் ஆகிய படங்களிலும் அசோக் ஷெல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Show comments