Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருக்கும் ஆரியின் திரைப்படம்… இத்தனைக்கும் தேசிய விருது !

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (16:37 IST)
நடிகர் ஆரி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார்.

நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டுள்ள சினிமா நடிகர் ஆரி தனது சோகமான கதை ஒன்றை சொல்லவேண்டும் என்ற டாஸ்க்கில் தனது ரிலீஸாகாத முதல் படத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். ஆரி 15 ஆண்டுகளுக்கு முன்பே நடித்த ஆடும் கூத்து எனும் திரைப்படம் தேசிய விருதை வென்றுள்ளது என்றும் ஆனாலும் திரையரங்குகளில் இன்னமும் ரிலிஸாகாமல் உள்ளதாக சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments