Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் டவரில் ஏறி போராடிய இளைஞரின் கோரிக்கை ஏற்பு....

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (23:08 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி போராடி வந்தவரின் கோரிக்கையை ஏற்றுள்ளது அரசு.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை நிரப்படாமல் இருந்த சுமார் 6,635 காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அம்மாநிலத்தைச் சேர்ந்த சுரிந்தர் சிங் என்ர பட்டதாரி இளைஞர் தொடர்ந்து 135 நாட்கல் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தி வந்தார்.

தனி ஒருவனாக போராட்டம் நடத்தி வந்த அவரது கோரிக்கையை அம்மாநில  அரசு ஏற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறியுள்ளது. அந்த இளைஞருக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சூர்யாவின் புறநானூறு திரைப்படம் இவரின் வாழ்க்கையைத் தழுவிதான் உருவாகிறதா?

நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘அனிமல்’ படத்தின் சாதனையை முறியடித்த ‘லால்பட்டா லேடீஸ்’!

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments