Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமை: கௌதமி

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (13:01 IST)
பாலியல் வன்கொடுமையால் ஆண் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக நடிகை கௌதமி தெரிவித்துள்ளார். 
 
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் யோகா ஆலய அமைப்பு சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் யோகாசன பயிற்சி முகாம் நடந்தது. இது சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகாசனப் பயிற்சியின் மூலம் நம்முடைய உலகினை மாற்றலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இதனை உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு புற்றுநோயால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் நமது உடல் நிலை மாறும். அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு யோகாசன பயிற்சி வரப்பிரசாதமாக உள்ளது. 
 
பாலியல் வன்கொடுமையால் பெண் குழந்தைகளைப் போன்று ஆண் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாலியல் வன்கொடுமைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்