நாதியா வனிதா மாதிரியான ஆளு... சந்திரமுகியாக மாறும் அபிஷேக்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:43 IST)
பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. நேற்று நாமினேஷன் ஆரம்பித்ததில் இருந்து நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது ஒருவரை ஒருவர் புறம் பேசுவதும், குறை சொல்வதுமாக இருந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளரான அபிஷேக் சக போட்டியாளர்களை குறித்து குறை கூறுகிறார். அதில் நாதியா வனிதா மாதிரியான ஆளு என கூறி சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். 
 
ஜக்கி பெரி ஒரு வினோதமான ஆளு பாவினி நாமினேஷன் லிஸ்டில் வராததற்கு காரணம் அவளின் கடந்துவந்த பாதை கதை பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. மேலும், இசை தனக்கு சோகத்தை அடிக்கடி வெளிப்படுத்துவது கூறி போட்டியாளர்களின் உண்மை முகங்களை கூறியுள்ளார். கண்டிப்பா அபிஷேக் ஒரு கிளி ஜோஷியக்காரனா தான் இருப்பான் என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

அடுத்த கட்டுரையில்
Show comments