Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரீஎண்ட்ரியான அபிஷேக்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (08:33 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மீண்டும் அபிஷேக் ராஜா ரீஎண்ட்ரி ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக் பாஸ் போட்டியாளர் களில் ஒருவரான அபிஷேக் ராஜா 21ஆம் நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பதும் அவரது விளையாட்டு சக போட்டியாளர்கள் பிடித்திருந்தாலும் பார்வையாளர்களுக்கு கடும் எரிச்சலை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா நேற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது வரவு போட்டியாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் இதேபோல் வனிதா ரீஎண்ட்ரி ஆன  நிலையில் தற்போது அபிஷேக் ராஜா ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் ராஜாவின் ரீஎண்ட்ரியால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படுமா? அல்லது சுவாரசியங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments