Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்! படக்குழு அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (18:39 IST)
ராஜ பீமா படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக நடிகர் ஆரவ் யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


 
பிக்பாஸ் முதல் சீசன் நாயகனான நடிகர் ஆரவ் தற்போது  ராஜா பீமா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை  அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார் சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது,
 
ராஜா பீமா படம் காட்டுக்குள் எடுக்கப்பட்டு வரும் படம் என்பதால் யானை பிரதானமான வேடத்தில் நடித்து வருகிறது. கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். ஒரு காட்சியில் எதிர்பாராத விதமாக ஆரவ் யானை மீதிருந்து கீழே விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், முதலுதவி பெறுவதற்கு முன்பே எழுந்து நின்ற ஆரவ், படப்பிடிப்பில் கலந்து கொண்டார், 

தொடர்புடைய செய்திகள்

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments