Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி ரகுராம் மீது போலீஸ் புகார்? கைது செய்யப்படுவாரா?

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (00:03 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்த முதலாவது நாள் முதலே சர்ச்சைக்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில் தற்போது அது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது.
 
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது



 
 
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜாதி குறித்து காயத்ரி ரகுராம் கூறிய சர்ச்சைக்குரிய வார்த்தை ஒன்றால் கடந்த பல நேரமாக சமூக வலைத்தளத்தில் ஒரு விவாத பொருளாகிவிட்டது. இந்நிலையில் ஜாதி குறித்து இழிவாக பேசிய காயத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் ஒருவர் நாளை புகார் அளிக்கவுள்ளார். இந்த புகார் காரணமாக காயத்ரி கைது செய்யப்படுவாரா? பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் நுழையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படகு கவிழவும் இல்ல.. விபத்து நடக்கவும் இல்ல! வதந்தி பரப்பாதீங்க! - காந்தாரா தயாரிப்பாளர் வேண்டுகோள்!

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments