Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:54 IST)
நடிகை ஓவியா மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை ஓவியா ஓவியா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் நெட்டிசன்கள் இடையே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi ஹேஷ்டேக் பதிவு செய்த ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் அணி போலீசில் புகார் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இந்த புகார் கிடப்பில் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments