Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:54 IST)
நடிகை ஓவியா மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை ஓவியா ஓவியா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் நெட்டிசன்கள் இடையே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi ஹேஷ்டேக் பதிவு செய்த ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் அணி போலீசில் புகார் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இந்த புகார் கிடப்பில் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments