Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் தன்ஷிகா

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (14:24 IST)
கபாலியில் ரஜினியின் மகளாக நடித்த தன்ஷிகா, ராணி என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார்.

 
ராணி என்ற மலேஷியவாழ் பெண்ணின் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. இதில் ராணியாக டைட்டில் கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
 
சமுத்திரகனியின் அப்பா படம் மாதிரி ராணியும் பெயர் வாங்கும் என்பது தன்ஷிகாவின் நம்பிக்கை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments