ஒரு நைட்டுக்கு வர்றியா? பிரபல நடிகையிடம் கேட்ட நபர்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (13:42 IST)
நடிகை ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவனை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
தற்பொழுது நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.
 
துபாயில் வேலை பார்க்கும் நெல்சன் என்பவன் பிரபல மலையாள நடிகை நேஹாவின் மேனேஜருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளான். அதில் நேஹா ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த நபரை நேஹா உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார். அந்த நபரோ யாரோ தனது நம்பரை ஹேக் செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

விஜயின் பாடும் கடைசி பாடல்.. ‘ஜனநாயகனின்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி வந்துருக்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்