Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுடன் ‘அது’ ஏற்பட்டதால் பிரபல தொகுப்பாளினி தற்கொலை

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (10:43 IST)
ஜெய்பூரில் பிரபல தொகுப்பாளினி ராதிகா காதலருடன் ஏற்பட்ட சண்டையால் 4 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ராதிகா கௌசிக் என பெண் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். இவர்  நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். ராதிகாவும் ராகுல் என்பரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று ராகுல், ராதிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராதிகா 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!

தமிழ் மொழிக்கு ஒரு நினைவு சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments