Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை: டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (17:40 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவி நயன்தாரா மற்றும் அவரது தந்தை தாய் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் அவரது விக்னேஷ்வனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். 
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தந்தை சிவக்கொழுந்து, விக்னேஷ்வனின் தாய் மீனா குமாரி, விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யா மற்றும் விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments