Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மிகப்பெரிய அறிவிப்பு என லைகா தகவல்: ‘சந்திரமுகி 2’ அறிவிப்பா?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (18:38 IST)
நாளை மாலை மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதே நேரத்தில் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2  திரைபடத்தில் லைகா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் நாளை மாலை 6 மணி வரை லைகா நிறுவனம் தரும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments