Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மிகப்பெரிய அறிவிப்பு என லைகா தகவல்: ‘சந்திரமுகி 2’ அறிவிப்பா?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (18:38 IST)
நாளை மாலை மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதே நேரத்தில் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2  திரைபடத்தில் லைகா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் நாளை மாலை 6 மணி வரை லைகா நிறுவனம் தரும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments