Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மிகப்பெரிய அறிவிப்பு என லைகா தகவல்: ‘சந்திரமுகி 2’ அறிவிப்பா?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (18:38 IST)
நாளை மாலை மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதே நேரத்தில் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2  திரைபடத்தில் லைகா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் நாளை மாலை 6 மணி வரை லைகா நிறுவனம் தரும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments