Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை! நீதிமன்றம் தீர்ப்பு!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (14:55 IST)
பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
 இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என்ற தீர்ப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments