Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தாம் நாளும் மழையால் பாதிப்பு… வெறுத்துப் போன ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (15:43 IST)
சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 5 ஆம் நாளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழை காரணமாக இதுவரை இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டி நடந்த இரண்டு நாட்கள் கூட மழையால் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் போட்டி தொடங்குவதும் இப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியில் வெற்றி தோல்வி ஏற்பட வாய்ப்பே இல்லை எனும் நிலையில் டிரா ஆகதான் வாய்ப்பு என்ற சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அஜித்தின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா… ஆதிக் போடும் ஸ்கெட்ச்!

சந்தீப் ரெட்டி vs தீபிகா படுகோன்… மணிரத்னம் ஆதரவு இவருக்குதான்!

கரகாட்டகாரன் படத்த சீக்கிரம் ரி ரிலீஸ் பண்ணப் போறோம்… இளையராஜா பிறந்தநாளில் ராமராஜன் கொடுத்த சர்ப்ரைஸ்!

மனுசி படத்தின் சென்சார் சிக்கல்… நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments