Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி… மாநில அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:59 IST)
கர்நாடகாவில் ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு பின் ஐம்பது சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவிதம் இருக்கைகளை மட்டுமே நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments