Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கே நாளில் நடிகை பெயரில் 50 போலி அக்கவுண்ட்கள் – ஒரே ஒரு டிரெய்லரில் இவ்ளோ ரசிகர்களா?

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (12:13 IST)
ராம்கோபால் வர்மா இயக்கி வரும் திரில்லர் படத்தில் நடித்துள்ள கதாநாயகி அப்சரா ராணியின் பெயரில் 50 க்கும் மேற்பட்ட போலி அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ராம்கோபால் வர்மா இப்போது த்ரில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளன. அந்த அளவுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள அப்சரா ராணி கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் அவர் பெயரில் தற்போது 50 க்கும் மேற்பட்ட போலி சமூகவலைதள கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது சம்மந்தமாக அவரே ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த அக்கவுண்ட்கள் படத்துக்கான பப்ளிசிட்டியாகவும் அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments