Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சு… மர்ம நபர்கள் வெறிச்செயல்!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (16:00 IST)
தூத்துக்குடியில் உள்ள திரையரங்கு ஒன்றில் 5 மர்மநபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு திரையரங்கில் 5 மர்ம நபர்கள் மதுபாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி விசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக 5 பேர் குடிபோதையில் இருந்ததால் அவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்க மாட்டோம் என திரையரங்க நிர்வாகம் வெளியே அனுப்பியுள்ளது. இது சம்மந்தமாக மூன்று பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments