கலாநிதிமாறன் ரூ.5 கோடி நிவாரண நிதி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (14:19 IST)
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், அரசியல்கட்சிகளும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு  சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர் ரூ. 1 கோடிக்கான காசோலையும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையும், லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் பி. அபிநயா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ  5  கோடிக்கு  காசோலையை சன் குழும தலைவர் கலாநிதிமாறன்  இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments