Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாநிதிமாறன் ரூ.5 கோடி நிவாரண நிதி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (14:19 IST)
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், அரசியல்கட்சிகளும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு  சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர் ரூ. 1 கோடிக்கான காசோலையும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையும், லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் பி. அபிநயா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ  5  கோடிக்கு  காசோலையை சன் குழும தலைவர் கலாநிதிமாறன்  இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments