Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிப்பு: திருப்பூர் சுப்பிரமணியம்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:19 IST)
கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் அந்த படத்திற்கு 150 முதல் 200 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாகவும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம் காரணமாகவும் கே.ஜி.எஃப்-2  திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தது.
 
 தற்போதைய நிலையில் கே.ஜி.எஃப்-2  திரைப்படத்திற்கு 410 திரையரங்குகள் கிடைத்துள்ளன என திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments