கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிப்பு: திருப்பூர் சுப்பிரமணியம்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:19 IST)
கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் அந்த படத்திற்கு 150 முதல் 200 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாகவும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம் காரணமாகவும் கே.ஜி.எஃப்-2  திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தது.
 
 தற்போதைய நிலையில் கே.ஜி.எஃப்-2  திரைப்படத்திற்கு 410 திரையரங்குகள் கிடைத்துள்ளன என திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments