Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வது கொரோனா அலை...நீதிமன்றம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (19:11 IST)
கொரொனா 3 வது கொரொனா அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மாநில அரசுக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரொன இரண்டாம் அலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: 553 மாவட்டங்களில் கொரொனா தொற்று விகிதம் 5% க்கும் கிழ் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது :

கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது சாராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளோவோர் எண்ணிக்கை 29 % ஆகக் குறைந்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், கொரொனா சிகிச்சைதொடர்ப்பான வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  கொரொனா 3- வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 3 ஆம் கொரொனா தொற்று அலையை எதிர்கொள்ள அரசால் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments